#vaalkkay payanam. .மனம் அமைதியாக இருப்பது என்று பொருள்
2.வீணான எண்ணங்களில் இருந்து விடுபட்டிருப்பது என்று பொருள்
3.கவலையிலிருந்து விடுபட்டிருப்பது என்று பொருள்
4.எல்லாப் பொறுப்பையும் அவரிடம் கொடுத்தாகி விட்டது என்று பொருள்
5.எல்லாம் நன்மைக்கே என்று பொருள்
6.எதனாலும் குழப்பமடையாத நிலை என்று பொருள்
7.ஆடாத, அசையாத நிச்சய புத்தி உடைய மனம் என்று பொருள்
8.மனம் லேசாகவும், முகம் மலர்ந்திருக்க வேண்டும் என்பது பொருள்
9.எந்த ஒரு சூழ்நிலையிலும் திருப்தியாக இருப்பது என்று பொருள்
10.தன்னிடம் வருபவர்களின் மனதை அமைதி அடைய வைப்பது என்பது பொருள்
11.ஏகாந்தத்தை அனுபவிப்பது எனப் பொருள்
12.சதாகாலம் அவரையே நினைத்திருப்பது என்பது பொருள்
13.எந்த ஒரு சூழ்நிலையிலும் நிம்மதியாக இருப்பது என்று பொருள்
14.தன்னால் பிறரும் பிறரால் தானும் துக்கமடையாத நிலை எனப் பொருள்...
15.உலகீய பொருட்களில் சாரமில்லை சிவமே இன்பம் என நிலைத்திருப்பதாகப் பொருள்...!!!
வாழ்க வளமுடன்...!!! 😊😊😊


