ShareChat
click to see wallet page
search
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி ), நூல்: புகாரி- 1379 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் எனநதைஅசாமள எனிக்கிலிடுவீய்சபின் ನ " வேீதனைுமாறு மண்ணறையின் உங்களுக்குக் கேட்கச் அல்லாஹ்விடம் பிரார்த்தனை நான் செய்திருப்பேன் அறிவிப்பவர் அனஸ் ருலி) நூல் முஸ்லிம் (5503) நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் எனநதைஅசாமள எனிக்கிலிடுவீய்சபின் ನ " வேீதனைுமாறு மண்ணறையின் உங்களுக்குக் கேட்கச் அல்லாஹ்விடம் பிரார்த்தனை நான் செய்திருப்பேன் அறிவிப்பவர் அனஸ் ருலி) நூல் முஸ்லிம் (5503) - ShareChat