ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை- 467ம் குறள் எண்ணித்துணிக கருமம்துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு  இக்குறளுக்கானவிளக்கம்:- நன்றாக எண்ணியபின்னரேஒரு செயலை செய்ய வேண்டும் துணிந்தபின்னர் எண்ணுவோம் துணிய என்று எதையும் நினைப்பது குற்றமாகும் என்று வாழ்வில் திருவள்ளுவர்கூறுகிறார் ஆகவே நாமும் நம் ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பு தெளிவாக சிந்தித்து துணிவுடன்செயல்படுத்தவேண்டும் வரும் பொழுது  பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை இழுக்கு ஆகும் நன்றிநன்றிநன்றி திருக்குறள்அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை- 467ம் குறள் எண்ணித்துணிக கருமம்துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு  இக்குறளுக்கானவிளக்கம்:- நன்றாக எண்ணியபின்னரேஒரு செயலை செய்ய வேண்டும் துணிந்தபின்னர் எண்ணுவோம் துணிய என்று எதையும் நினைப்பது குற்றமாகும் என்று வாழ்வில் திருவள்ளுவர்கூறுகிறார் ஆகவே நாமும் நம் ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பு தெளிவாக சிந்தித்து துணிவுடன்செயல்படுத்தவேண்டும் வரும் பொழுது  பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை இழுக்கு ஆகும் நன்றிநன்றிநன்றி - ShareChat