ShareChat
click to see wallet page
search
அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்). அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை, ஒரு மாடம் (மக்கா) போன்றதாகும். அதில் ஒரு விளக்கு இருக்கிறது. அந்த விளக்கு ஒரு கண்ணாடிக் கூண்டில் இருக்கிறது. அந்தக் கண்ணாடி, ஜொலிக்கும் நட்சத்திரம் போலுள்ளது. அது பாக்கியம் பெற்ற 'ஜைத்தூன்' (ஒலிவ) மரத்தின் எண்ணெயால் எரிக்கப்படுகிறது. அது கிழக்கு திசையைச் சேர்ந்ததுமல்ல, மேற்கு திசையைச் சேர்ந்ததுமல்ல. அதன் எண்ணெய் நெருப்புத் தீண்டாமலே, பிரகாசிக்கவே செய்கிறது. அதுவும் பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக பிரகாசிக்கிறது. அல்லாஹ் தான் நாடியவரைத் தன் ஒளியின்பால் வழிநடத்துகிறான்..." அல்குர்ஆனின் 24-வது அத்தியாயமான அந்நூர் (ஒளி) 35-வது வசனம் (24:35), #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - coyl ُروُن ُهّللآ ِتومّسلا_ அல்லாஹ்வானங்கள் மற்றும் பூமியின் ஒளி ஆவான் அல்குர்ஆன் ஆயத்துந் 24:35 நூர் coyl ُروُن ُهّللآ ِتومّسلا_ அல்லாஹ்வானங்கள் மற்றும் பூமியின் ஒளி ஆவான் அல்குர்ஆன் ஆயத்துந் 24:35 நூர் - ShareChat