ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் அதிகாரம் 77 குறிப்பறிதல் 709ம் குறள் பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் இக்குறளுக்கானவிளக்கம் கண்பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைதுணையாகபெற்றால் ருவரது பகைமையையும் நட்பையும் அவரது கண்களேநமக்கு சொல்லிவிடும்  என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவே  வாழ்வில் கண்களை குறிப்பறிதல் நாமும் நம் என்ற நுண்ணறிவை கருவியாக கொண்டு ஒருவர் மனத்தில் நினைக்கும் உணர்வுகளை புரிந்து கொண்டுஉறவுகளை வளர்ப்போம் நன்றி நன்றிநன்றி திருக்குறள் அதிகாரம் 77 குறிப்பறிதல் 709ம் குறள் பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் இக்குறளுக்கானவிளக்கம் கண்பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைதுணையாகபெற்றால் ருவரது பகைமையையும் நட்பையும் அவரது கண்களேநமக்கு சொல்லிவிடும்  என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவே  வாழ்வில் கண்களை குறிப்பறிதல் நாமும் நம் என்ற நுண்ணறிவை கருவியாக கொண்டு ஒருவர் மனத்தில் நினைக்கும் உணர்வுகளை புரிந்து கொண்டுஉறவுகளை வளர்ப்போம் நன்றி நன்றிநன்றி - ShareChat