ShareChat
click to see wallet page
search
ஒரு விஷயத்தை உருவாக்குவது கடினம் அளிப்பது சுலபம். என்கிற அடிப்படையில்.. ஒருவருக்கு சுபத்துவத்தின் சுப பலன் நடக்க.... அதற்குரிய யோகங்கள் கூடி வர... கால தாமதமாகும். ஆனால் பாவத்துவத்தின் அசுபபலன் நடக்க.... காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதற்குரிய பலன் கிடைக்கும்.. உதாரணமாக... திருமண பந்தத்தில் சுபத்துவத்தின் மூலம் இருவர் இணைய ... காலதாமதம் ஆகவே செய்யும். இதுவே... பாவத்துவத்தின் மூலம் இருவர் இணைய... காலம் தாழ்த்தாமல் உடனடியாக இணைத்து வைக்கத் துடிக்கும்... அதன் பிறகு... கண்மூடி கண் திறப்பதற்குள் திருமணம் உட்பட அனைத்தையும் நடத்தி முடித்து வைக்கும்.. பொதுவாக... பாவத்துவத்தின் பலன் திருமணத்திற்கு மட்டுமல்ல தொழில் தொடங்குவது வீடு கட்டுவது வெளிநாடு செல்வது என்று அனைத்து முக்கியமான விஷயங்கள் வாயிலாக வேகவேகமாக செயல்பட்டு வாழ்க்கையையே பணயம் வைக்கும்படியாக ஆக்கி விட்டுச் செல்லும். சுருக்கமாக சுபத்துவத்தின் பொறுமை காத்திருப்பு போன்ற விஷயங்கள் பாவத்துவத்திற்கு தெரியாது அவசர அவசரமாக தேரை இழுத்து தெருவில் விடவே பார்க்கும்.. எனவேதான் முன்னோர்கள் பொறுமை கடலினும் பெரிது என்று கூறியுள்ளார்கள்.. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp Gpay phonepe Paytm 78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
👉🏼இன்றைய ராசிபலன்✡️ - ShareChat