#✌️அ.தி.மு.க #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார்
EPS: திமுக ஆட்சியில வரிகளை உயர்த்தி மக்களை கஷ்டப்படுத்திட்டாங்க. அதனால அதிமுக ஆட்சி வந்ததும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணைத் தொகையா 10,000 ரூபாய் வழங்கப்படும்.
நிருபர்: இவ்வளவு தொகை எப்படி கொடுப்பீங்க?
EPS: வரிகளை உயர்த்திதான்.
திருவள்ளுவர் ஆண்டு 2057 மாசி 12


