வருத்துமுடனே அடியேன் வாழ்வதோ நாளூம்
வள்ளலே நீர் அறியாமல் இருக்கிறரே இன்னும் ஏனும்
கருத்தினில் காபாலி நீர் கலந்து பின்னும் அடியேன் வருந்தி வாழ்வது இன்னும் ஏனும்
தொடர் பருவம் உண்டோ ஒன்று தூயவளே நீரே கூறும்
தீ ஜவாலை போல் என் தீவினை அழித்து
நீரே நல்வழி அருளி என்றும் எனை காப்பது அம்மை ஆச்சியே தாயே உம் கடமை ஆகும்
{ S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்


