ShareChat
click to see wallet page
search
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعْتُ مُعَاوِيَةَ، خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي، وَلَنْ تَزَالَ هَذِهِ الأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ ‏ ‏‏.‏ முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ, அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிக்கிறான். நான் பங்கிட்டுத் தருபவன் மட்டுமே; அல்லாஹ்வே வழங்குகிறான். அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வரும்வரை இந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் கட்டளையின் மீது நிலைத்திருக்கும்; இவர்களுக்கு மாறுசெய்பவர்களால் இவர்களுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்க முடியாது." ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 71 #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗