ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ தன்னைப் பாடிப் பரவுவார்க்கு அருள் செய்யும் எந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், குளிர்ந்த பழமையான கடல் நீண்ட மண் உலகிலும் தேவர் உலகிலும் பரவி, அவர்தம் இருப்பிடங்களை அழித்ததோடு நாடுகளிலும் அவற்றின் இடையிலும் ஓடி, ஞாலத்துள்ளாரும் நான்முகன் முதலிய தேவரும் உயிர் பிழைக்க வழி தேடும்படி, ஊழி வெள்ளமாய்ப் பெருகிய காலத்திலும் அழியாது உயர்ந்து நிற்பதாகிய, திருமுதுகுன்றமாகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 3 @dn நமசிவாய 81 பாடுவாருக்கு அருளும் எந்தை பனிமுதுபௌ வமுந்நீர் நீடுபாரும் முழுதும்ஓடி அண்டர்நிலை கெடலும் நாடுதானும் மூடும்ஓடி ஞாலமும்நான் முகனும் ம்வெள்ளத்து ஊடுகாண மூடு யர்ந்தது முதுகுன்றே உ 3 @dn நமசிவாய 81 பாடுவாருக்கு அருளும் எந்தை பனிமுதுபௌ வமுந்நீர் நீடுபாரும் முழுதும்ஓடி அண்டர்நிலை கெடலும் நாடுதானும் மூடும்ஓடி ஞாலமும்நான் முகனும் ம்வெள்ளத்து ஊடுகாண மூடு யர்ந்தது முதுகுன்றே உ - ShareChat