ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 09.03.2026 திங்கட்கிழமை ம் ஒரு தேவ வார்த்தை தினா சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்  ஏசாயா 40:29 கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சோர்ந்து போய் காணப்படக்கூடும் குடும்பவாழ்க்கையிலும் சோர்வுகளை உண்டாக்குகிற அனேக சம்பவங்கள் செய்யவேண்டியது என்ன, நடந்திருக்கக் கூடும் நாம் சோர்ந்து போகிறவனுக்குப் பெலன்கொடுக்கிற  கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும் காத்திருந்து ஜெபிக்கிறவர்களாய் காணப்படவேண்டும் அப்போது  கர்த்தருடைய புதுப்பெலன் நம்மை மூடும் யோபு கர்த்தர் மேல் வைத்தவிசுவாசத்தில் உறுதியாய் காணப்பட்டதினால் இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் சோர்ந்து போகாமல் பெற்றான் ஆகையால் நீங்க ளம் காணப்படுங்கள், உற்சாக மனதோடு கர்த்தரைச் சேவியுங்கள் கர்த்தர்உங்களுக்குப் பலனளிக்கும் நாட்கள் விரைவில் வருகிறது ஆமென்! 09.03.2026 திங்கட்கிழமை ம் ஒரு தேவ வார்த்தை தினா சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்  ஏசாயா 40:29 கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சோர்ந்து போய் காணப்படக்கூடும் குடும்பவாழ்க்கையிலும் சோர்வுகளை உண்டாக்குகிற அனேக சம்பவங்கள் செய்யவேண்டியது என்ன, நடந்திருக்கக் கூடும் நாம் சோர்ந்து போகிறவனுக்குப் பெலன்கொடுக்கிற  கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும் காத்திருந்து ஜெபிக்கிறவர்களாய் காணப்படவேண்டும் அப்போது  கர்த்தருடைய புதுப்பெலன் நம்மை மூடும் யோபு கர்த்தர் மேல் வைத்தவிசுவாசத்தில் உறுதியாய் காணப்பட்டதினால் இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் சோர்ந்து போகாமல் பெற்றான் ஆகையால் நீங்க ளம் காணப்படுங்கள், உற்சாக மனதோடு கர்த்தரைச் சேவியுங்கள் கர்த்தர்உங்களுக்குப் பலனளிக்கும் நாட்கள் விரைவில் வருகிறது ஆமென்! - ShareChat