தலைப்பு: மனமே மாமருந்து! 🔱
"வியாபாரமாகிப்போன இன்றைய மருத்துவ உலகில், நம் உயிரைக் காக்கும் உண்மையான மருந்து 'நம்பிக்கை' என்னும் ஊக்கம் மட்டுமே.
மனமே மாமருந்து! 🌿
சித்தர்களின் வாக்குப்படி அந்த ஆதிசிவனே மருந்தாக நமக்குள் உறைகிறான். உள்ளமே பெருங்கோவில், உடம்பே ஆலயம். மனம் உறுதியாக இருந்தால், உடலும் உயிரும் நலம் பெறும். எதிலும் நன்மையைக் காண்போம், ஊக்கமே உண்மையான போதம்! 🕉️✨
வழக்குகளுக்கு இடமில்லை இங்கே - இது வாழ்வியல் சொல்லும் உண்மையே!"
ஓம் நமசிவாய 🕉️🎵🩵👍 #💞Feel My Love💖


