#ennam soll. ... *_சொல்_* ...
*
_*வாழ்க்கையில் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்....*_
_நீங்கள் தனியாக இருக்கும் போது – உங்கள் சிந்தனைகளை கவனியுங்கள்...._
_*ஏனெனில் சிந்தனைதான் உங்கள் எதிர்காலத்தை அமைக்கிறது....*_
_அமைதியில்_ _தோன்றும்_ _எண்ணங்களுக்கு நிஜ_ _வாழ்க்கையை மாற்றும் சக்தி உண்டு..._
_*நீங்கள் பிறருடன் இருக்கும் போது – உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்....*_
_ஏனெனில் ஒரு சொல்லால் குணப்படுத்தவும் முடியும்..._
_*காயப்படுத்தவும் முடியும்....*_
_பேசிய பிறகு அதை திரும்பப் பெற முடியாது._
_*உங்களுக்குள் இருக்கும் உலகம் உங்கள் விதியை அமைக்கிறது...*_
_நீங்கள் பேசும் உலகம் உங்கள் உறவுகளை அமைக்கிறது...._
*_எண்ணம்_* , *_சொல்_*
* _இரண்டையும் விழிப்புடன் காக்கும் போது தான் உண்மையான அர்த்தம் உண்டாகிறது...._


