#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
உறக்கம் இறக்கமின்றி என்னை
வதைத்தது
கண்ணுக்குள் அவள் பிம்பம்
இன்னும் கலையாமல்
கண்களைமூடி ஓய்வெடு என்று
கெஞ்சிப் பார்த்தேன்
அவள் கண்களில் சிரிப்பை கண்ட கண்கள்
உறங்குமா என என்னை கேட்டதும்
மௌனமாய் ஆமோதித்தேன்
உண்மை தான்


