அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன
தேகம் தான் மோகத்தில் வாட
நாளும் தான் மோனத்தில் கூட துள்ளும்…அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன #ஷேர்