*தேசிக் கானகம் உற்ற தினைப் புனம் மேவிக் காவல் கவண்*
*கல் சுழற்றுவள் சீதப் பாத குறப் பெண் மகிழ்ச்சி கொள்*
*மணவாளா* ...
🙏🪷🦚🙏🪷🦚🙏🪷🦚🙏🪷🦚
*திருப்புகழ் பாடல் எண் 1317* பாசத்தால் விலை (பழமுதிர்ச்சோலை)
*பொருள்*-
வள்ளிமலையின் அழகிய காட்டில் இருந்த தினைப்
புனத்துக்குச் சென்று காவல் இருந்து, பறவைகளை விரட்ட கவண் வீசி
கல்லைச் சுழற்றுபவள், குளிர்ந்த திருவடியை உடையவள் ஆகிய குறப்
பெண் வள்ளி மனம் மகிழும் கணவனே,
🙏🪷🦚🙏🪷🦚🙏🪷🦚🙏🪷🦚 #அறுபடை வீடுகொண்ட திருமுருகா 🙏🏾கந்தன் கருணை #கந்தன் கருணை உள்ளம் கொண்டவன் #கருணை கடல் கந்தன் #✡️கந்தன் கருணை 🕉️ #முருகன்


