ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்  அதிகாரம் 89 உட்பகை - 886ம் குறள் ன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது  இக்குறளுக்கானவிளக்கம்:- தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால் தனக்கு சாவாது இருப்பது கைவிடுவது என்பது எக்காலத்திலும்  அரியதாகும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் உட்பகை என்பது எப்பொழுதும் நம்மை அழிக்கக்கூடிய ஒன்றாகும் ஆகவே நாமும்நம் வாழ்வில் நமக்கு அழிவை  ஏற்படுத்தும் உட்பகையை வளரவும் வரவும் விடாமல் காப்போம்நன்றி நன்றி நன்றி திருக்குறள்  அதிகாரம் 89 உட்பகை - 886ம் குறள் ன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது  இக்குறளுக்கானவிளக்கம்:- தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால் தனக்கு சாவாது இருப்பது கைவிடுவது என்பது எக்காலத்திலும்  அரியதாகும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் உட்பகை என்பது எப்பொழுதும் நம்மை அழிக்கக்கூடிய ஒன்றாகும் ஆகவே நாமும்நம் வாழ்வில் நமக்கு அழிவை  ஏற்படுத்தும் உட்பகையை வளரவும் வரவும் விடாமல் காப்போம்நன்றி நன்றி நன்றி - ShareChat