#😱கோயிலில் துயர சம்பவம்: 8 பேர் பரிதாப பலி😨 #மார்ச் 31 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 8 பக்தர்கள் பலி
பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள அம்மன் கோயிலில் பூஜை நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழப்பு. 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம்
00:14


