ஆண்டி இங்கே
அரசனும் இங்கே
அடிமை இங்கே
அறிஞன் இங்கே
அஷடனும் இங்கே......
என்கிற பாடல் வரியை போல..
ஒருவருடைய ஜாதகத்தில்...
ஒரு பாவகத்தில்,
மூன்றிற்க்கும் மேற்பட்ட கிரகங்கள்
ஒரே நட்சத்திரத்தில்
ஒளிக் கலவையில்
கிரக யுத்தத்தில்
இருக்குமேயானால்........
அதற்குரிய தசா புக்தி காலகட்டத்தில்...
நிலையில்லாத
கலப்படமான.
ஒருவித
கலவையான.
குழப்பமான
தெளிவில்லாத
முடிவில்லாத
பலனையே தரும்.
இதன் காரணமாக
ஜாதகர்...
சில நேரத்தில் ஆண்டியைப் போலவும்.
சில நேரத்தில் அரசரைப் போலவும்.
சில நேரங்களில் அடிமையை போலவும்.
சில நேரங்களில் அறிஞனை போலவும்.
சில நேரங்களில் அஷடனை
போலவும்.
இதுபோன்று...
அனைத்தும் கலந்த கலவையான ..
மனநிலையையும்
வாழ்க்கை முறையையும்
குறிப்பிட்ட அந்த
கிரக சேர்க்கையில் இருக்கக்கூடிய
ஏதேனும் ஒரு தசாபுக்தியில்
மட்டும் தரும்..
மேலும் ...
குறிப்பிட்ட அந்த கிரக சேர்க்கையில்
லக்னாதிபதியும் சிக்கிக்கொண்டால்
மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பாதிப்பு
வாழ்க்கை முழுவதும் தொடரும்.
ஒருவேளை...
குறிப்பிட்ட அந்த கிரக சேர்க்கையில்
லக்னாதிபதி சிக்காமல்...
லக்னம் லக்னாதிபதி
சுப பலத்தோடு , வலுத்து இருக்கும் பட்சத்தில்...
கலவையான கிரக கூட்டத்தில் இருக்கக்கூடிய கிரகத்தின்
தசா புத்தியை
அனுபவித்தாலுமே.....
மரணத்திற்க்கு அருகில் சென்று வந்ததை போல..
ஞான விளிம்பை தொட்டவரை போல..
குழப்பத்தின் உச்சிக்குச் சென்று திரும்பியவரைப் போல..
எதையும் தாங்கும் இதயத்தோடு
பீனிக்ஸ் பறவையைப் போல..
தொடர்ந்து தங்களுடைய வாழ்க்கையை
கரடு முரடான சாலையை
கடந்த பிறகு....
சீரான பாதை தென்பட்டவுடன்
வாகனத்தின் சொகுசை.
சரியாக புரிந்து கொண்டு
உணர்வதை போல...
வாழ்க்கையின் உண்மை தன்மையை
உணர்ந்து ...
பொறுப்புடன் கடமை உணர்ச்சியுடன்
நிலையான வாழ்க்கையை
நல்ல முறையில் வாழ்வார்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️


