"ஒவ்வொரு அடியாரும் அவர்கள் எந்த நிலையில் மரணித்தார்களோ, அந்த நிலையிலேயே மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்"
இது இறுதி முடிவு நன்மையாக அமைய வேண்டும் என்ற எச்சரிக்கையை உணர்த்துகிறது.
அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் நூல் தொகுப்பில், ஹதீஸ் எண் 2878 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


