ஆயிரம்
கவிதைகள் எழுத வைத்து
ஆசை குதிரை
ஏறி
நீ எங்கே போகிறாய்
என்று சொல்லும்
போது
எனக்கு
அவன் மீது
அதிகப் படியான காதல்
வருகிறது.
அவனோ மேகத்தை இழுத்துபோர்த்திக் கொண்டு
இந்த
நிலவை துணைக்கு
அழைத்துக் கொண்டு வானத்தில்
தூங்கிட வேண்டும்
என்று நினைக்கிறான் போல. #💖நீயே என் சந்தோசம்🥰


