😍🙏🏻💥மனுசந்தான் முருகனோட அவதாரம்
வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம்
வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும்
தேர் சுத்தி ஓடும் போது புலி ஆடும்...
ஏறுமலை ஏறு
எங்க அண்ணன்ன நீ பாரு ஆறுமுகம் யாரு...
நம்ம நண்பந்தானே கூறு
தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு...
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு...
விண்ணும் மண்ணும் தட தடக்க காற்றும் புயலும் கட கடக்க...
வரான் வரான் மலையேறி வேலய்யா...
வேல் வேல்...💥😍🙏🏻
#தைப்பூசம் 🔥
கந்தனுக்கு அரோகரா...🙏🏻
#🔱தைப்பூசம்🛕 #🕉️ஓம் முருகா


