ShareChat
click to see wallet page
search
#தமிழ்த்தேசியப்பெருவிழா2026 #மே17இயக்கமாநாடு சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பழங்குடி மக்கள் மட்டுமல்லாது தற்போதைய பழங்குடி மக்களும் இயற்கையோடு இணைந்த வழிபாட்டு முறைகளை கொண்டவர்கள். தேன் எடுப்பதற்கு முன்னோ வேட்டைக்கு செல்வதற்கு முன்னோ இயற்கையை வழிபடுவது, தங்கள் தேவைக்கேற்ப மட்டுமே விளைபொருட்களைப் பயன்படுத்துவது, பிறருக்கும் அவற்றை பகிர்ந்தளிப்பது போன்ற மரபுகளைக் கொண்டவர்கள். சமயம் தோன்றுமுன் நாம் கொண்டிருந்த வழிபாட்டு முறைகளைக் குறித்த தெளிவான ஆய்வுரையை வழங்கினார் -- முனைவர்.சி. மகேசுவரன் அவர்கள். #🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #தமிழின எதிரி RSS-பாஜக #தமிழ்த்தேசியம் #தமிழ்த்தேசியப் பெருவிழா
🚨கற்றது அரசியல் ✌️ - ا  ஏமிம் அறிவர் மாஙாடு 0 a Waarn [9 Lhutull ا  ஏமிம் அறிவர் மாஙாடு 0 a Waarn [9 Lhutull - ShareChat