ShareChat
click to see wallet page
search
நிதானமாக படித்து புரிந்துக்கொள்ளவும் ஒன்றிய அரசு: "வணக்கம்! நாங்க பிஎம்ஸ்ரீ பள்ளிகள்னு ஒரு திட்டத்தை கொண்டு வரப்போறோம். அதுல நீங்க சேர்ந்துக்குறீங்களா?" தமிழ்நாடு அரசு: "அது என்ன திட்டம்?" ஒன்றிய அரசு: "ஒரு சில பள்ளிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதை மாடல் பள்ளிகளாக மாத்த நாங்க நிதி கொடுப்போம்" தமிழ்நாடு அரசு: “அடடே! நல்லாருக்கே! தாராளமா சேர்ந்துக்கலாம். அதுல சேர்றதுக்கான அக்ரிமெண்ட்டை அனுப்பி வைங்க. நாங்க அந்த திட்டத்தை முழுமையா ஆராய்ஞ்சு பார்க்க ஒரு குழு அமைச்சு, அவங்க பரிந்துரை என்னான்னு பார்த்து முடிவெடுக்குறோம்" ஒன்றிய அரசு: "சரிங்க! நாங்க அக்ரிமெண்ட்டை அனுப்பி வைக்கிறோம்" (சில மாதங்களுக்கு பிறகு) தமிழ்நாடு அரசு: "நீங்க அனுப்புன அக்ரிமென்ட்ல உங்க புதிய கல்விக்கொள்கையை நாங்க ஏத்துக்கணும்னு போட்டுருக்கு. அதை எங்களால ஏத்துக்க முடியாது. அந்த பாயிண்டை மட்டும் நீக்கினா நாங்க இந்த அக்ரிமென்ட்ல கையெழுத்து போடுறோம்" ஒன்றிய அரசு: "முடியாது. நீங்க எங்களோட புதிய கல்விக்கொள்கையை ஏத்துக்கிட்டாத்தான் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துல சேர முடியும்" தமிழ்நாடு அரசு: "அப்படீன்னா அந்த பிஎம்ஸ்ரீ திட்டம் எங்களுக்கு தேவை இல்லை" ஒன்றிய அரசு: "சரி. உங்க விருப்பம்" தமிழ்நாடு அரசு: "அப்புறம், அந்த சமக்ரா சிக்ஷா திட்டத்தோட நிதி இன்னும் வந்து சேரல. சீக்கிரம் அனுப்பி வைங்க" ஒன்றிய அரசு: "அதெப்படி தர முடியும்? நீங்கதான் பிஎம்ஸ்ரீ திட்டத்துல சேர மாட்டோம்னு சொல்லிட்டீங்களே" தமிழ்நாடு அரசு: "என்னது? யோவ்! நாங்க கேக்குறது சமக்ரா சிக்ஷா திட்டத்தோட நிதியை. அந்த திட்டம் மூலமாத்தான் பல ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள்ல 25% இடம் ஒதுக்கப்படுது. அந்த மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து கொடுக்குது. அதுல உங்க பங்கு 60% சமக்ரா சிக்ஷா திட்டத்தோட நிதி மூலமாத்தான் வருது. அது போக ஆசிரியர் பயிற்சி மாதிரி வேறு சில திட்டங்களுக்கும் ஒன்றிய அரசோட பங்கு அந்த நிதி மூலமாத்தான் வர வேண்டியிருக்கு. அந்த நிதிக்கும் பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? பிஎம்ஸ்ரீ நிதியை நீங்களே வெச்சுக்கோங்க. அதுல எங்களுக்கு ஒரு பைசா வேண்டாம். சமக்ரா சிக்ஷா திட்டத்தோட நிதியை உடனே அனுப்பி வைங்க" ஒன்றிய அரசு: "இல்ல... நாங்க சமக்ரா சிக்ஷா திட்டத்துக்கான நிபந்தனையையும் மாத்திட்டோம். அதுக்கும் புதிய கல்விக்கொள்கையை ஏத்துக்கிட்டாத்தான் நிதி தருவோம்" தமிழ்நாடு அரசு: "அதெப்படி இத்தனை ஆண்டுகளாக இருக்குற ஒரு திட்டத்தோட நிபந்தனையை மாத்த முடியும்? அப்ப RTE மூலமா தனியார் பள்ளிகள்ல சேர்ந்த ஏழை மாணவர்களோட கதி? அவங்க கல்விக்கட்டணத்தை எப்படி செலுத்துறது" ஒன்றிய அரசு: "தமிழ்நாட்டு மாணவர்களோட கல்வியை பத்தி நாங்க ஏன் கவலைப்படணும்?" தமிழ்நாடு அரசு: "உங்க ஆணவத்துக்கு முடிவு கட்டுவோம். தமிழ்நாட்டு மக்கள் முன்னால நீங்க செய்யிற அநியாயத்தை அம்பலப்படுத்துவோம்" ஒன்றிய அரசு: "அது உங்களால முடியாது. அப்படியே பிளேட்டை திருப்பி உங்க மேல பழியை போடுவோம். சம்பந்தமே இல்லாம பிஎம்ஸ்ரீ திட்டத்தை உள்ள இழுத்து மக்களை குழப்புவோம். நீங்க அதுல கையெழுத்து போட்டீங்கன்னு சொல்லுவோம். இந்த ரெண்டு திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிற அறிவு அங்க எத்தனை பேருக்கு இருக்க போகுது? நாங்க எலும்புத்துண்டை வீசினா உங்க மேல பாய்ஞ்சு கடிச்சு குதர்றதுக்கு சில வேட்டை நாய்கள் இருக்கு. கமான்... அதிமுக, தவெக, நாதக பாய்ஸ்! கேட்ச் திஸ் எலும்புத்துண்டு அண்ட் அட்டாக் திமுக!” ********************************************** நன்றி இரா இளந்தமிழன் சகோ Rajkumar Microbe #தமிழ்நாடு_வெல்லட்டும்_ஸ்டாலின்_தொடரட்டும் #திராவிட_பேரரசன் #kalaignarist #சங்கிங்க_வீட்டுக்கும்_நாட்டுக்கும்_கேடு #CMMKStalin #DravidianModel #சங்கிகள்_தனிமனிதனுக்கு_வீட்டுக்கு_நாட்டுக்கு_கேடு #ஸ்டாலின்தொடரட்டும்_தமிழ்நாடுவெல்லட்டும் #தற்குறி_தவக்கலையானஸ் #தமிழ்நாடு_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் பகிர்வு - Rajkumar Narasinghan #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - JUST IN ததிலமுறை ஒடிசாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர்  (( இதுதான் (11 முதல்வரின் செயலராக இருந்தார் என்பதற்காக, பிரதமரும் உள்துறை  அநாகரீகம் 59 அமைச்சரும் தமிழ்நாட்டை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தினர் ? ஜெகநாதர் ஆலய கருவூலச் சாவிக்கும்  தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் ? செய்தது பிரதமரும் உள்துறை அமைச்சரும் எவ்வளவு பெரிய அவதூறு? மாற்றம் நடந்தபின், தமிழர்களை ஆட்சி திருடர்கள் என சொன்னதை வாபஸ் ஒடிசா எம்பி. அவையில் பெறுங்கள் ' எ சொன்னபிறகும் வாய்மூடி மௌனம் சாதித்துள்ளனர்; அதுதான் அநாகரீகம் 95 முதலமைச்சர் முகஸ்டாலின் 1203/2025 - 07.30 PM Wwputhlyathalaimural.com JUST IN ததிலமுறை ஒடிசாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர்  (( இதுதான் (11 முதல்வரின் செயலராக இருந்தார் என்பதற்காக, பிரதமரும் உள்துறை  அநாகரீகம் 59 அமைச்சரும் தமிழ்நாட்டை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தினர் ? ஜெகநாதர் ஆலய கருவூலச் சாவிக்கும்  தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் ? செய்தது பிரதமரும் உள்துறை அமைச்சரும் எவ்வளவு பெரிய அவதூறு? மாற்றம் நடந்தபின், தமிழர்களை ஆட்சி திருடர்கள் என சொன்னதை வாபஸ் ஒடிசா எம்பி. அவையில் பெறுங்கள் ' எ சொன்னபிறகும் வாய்மூடி மௌனம் சாதித்துள்ளனர்; அதுதான் அநாகரீகம் 95 முதலமைச்சர் முகஸ்டாலின் 1203/2025 - 07.30 PM Wwputhlyathalaimural.com - ShareChat