ShareChat
click to see wallet page
search
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏நந்தி பகவான் 🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✨பிரதோஷம்🕉️ மடியில் கறந்த பால் மீண்டும் பசுவின் முலை சேராது மோரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் மீண்டும் மோர் சேராது சங்கிலிருந்து வெளிவந்த ஓசை மீண்டும் சங்கை சேராது உடலில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் அவ்வுடலை சேர முடியாது விரிந்த பூ மொட்டாகாது மரத்திலிருந்து உதிர்ந்த காய் மீண்டும் மரத்தில் சென்று சேராது ஆக இறந்தால் மீண்டும் பிழைப்பது இல்லை இல்லை இல்லையே // ஆகவே உடம்பில் உயிர் உள்ள போதே நல்லறம் செய்து நாற்பாதங்களை கடைபிடித்து இறைவனை அடைந்து இறவா நிலை பெறவேண்டும் // கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே சிவவாக்கியம்
🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 - U6 U6 - ShareChat