சரவணபவ....
முருகா சரணமய்யா...
ஏன் முருகா, மத்த எல்லோரும் வேறுமாதிரி இருக்காங்க?
நம்மப்போலயே இல்ல... தானுண்டு தன் வேலை உண்டுன்னுதான நம்மல்லாம் இருக்கோம்...!
எப்பப்பாரு... நம்ம நடவடிக்கைகள , பெரிய ஆபிசரு மாதிரி கண்காணிச்சுக்கிட்டும் ... புறணி பேசிக்கிட்டும்...இதே வேலயா..🤷♂️
#🕉️ஓம் முருகா


