ShareChat
click to see wallet page
search
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: உனக்கு நான் சில சொற்களைக் கற்றுத் தருகிறேன்; அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ்வைக் கண்முன்னே பெற்றுக் கொள்வாய்! நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்! மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. அனைவரும் சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) (முஸ்னது அஹ்மத்: 2803) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள்வெறுக்கும் விஷயங்களில் பொறுமையாக ருப்பதில் பெரும் நன்மை ருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் பொறுமையுடன் வெற்றி வரும் முஸ்னத் அஹ்மத் 2803 துன்பத்திற்குப் பிறகு நிம்மதி வரும் கஷ்அத்தரனன மேலும் லகுவும் வரும் " 94:5) நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள்வெறுக்கும் விஷயங்களில் பொறுமையாக ருப்பதில் பெரும் நன்மை ருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் பொறுமையுடன் வெற்றி வரும் முஸ்னத் அஹ்மத் 2803 துன்பத்திற்குப் பிறகு நிம்மதி வரும் கஷ்அத்தரனன மேலும் லகுவும் வரும் " 94:5) - ShareChat