ShareChat
click to see wallet page
search
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக என் சமுதாயத்தாரில் “எழுபதாயிரம் பேர்” அல்லது “ஏழு லட்சம் பேர்” ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாதவரை முதல் நபர் நுழையமாட்டார்; (அனைவரும் ஓரணியில் நுழைவர்). மேலும், அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவின் வடிவத்தில் இருக்கும். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [முஸ்லிம் 373] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்)  கூறினார்கள்  அவர்கள் சமுதாயத்தாரில் "எழுபதாயிரம்  நிச்சயமாக என் பேர்" அல்லது ஏழு லட்சம் பேர்" ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக விசாரணையின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்  தை சஹ்ல் பின் சஅத் ரலி) முஸ்லிம் 373 அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்)  கூறினார்கள்  அவர்கள் சமுதாயத்தாரில் "எழுபதாயிரம்  நிச்சயமாக என் பேர்" அல்லது ஏழு லட்சம் பேர்" ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக விசாரணையின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்  தை சஹ்ல் பின் சஅத் ரலி) முஸ்லிம் 373 - ShareChat