#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
21:08:1447(ஹி)
10:02:2026(ஆ)
நாள்:செவ்வாய்
عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: سُوْرَةُ الْبَقَرَةِ فِيْهَا آيَةٌ سَيِّدَةُ آيِ الْقُرْآنِ لاَ تُقْرَأُ فِيْ بَيْتٍ وَفِيْهِ شَيْطَانٌ اِلاَّ خَرَجَ مِنْهُ آيَةُ الْكُرْسِيِّ.
رواه الحاكم
சூரா பகராவில் ஓர் ஆயத் உண்டு, அது சிறப்புமிக்க குர்ஆனின் எல்லா ஆயத்துக்களுக்கும் தலைவனாகும். அந்த ஆயத் எந்த வீட்டில் ஓதப்படுமோ அங்கு ஷைத்தான் இருந்தால் உடனே வெளியேறி விடுவான். அது ஆயத்துல் குர்ஸீ'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(நூல்:முஸ்தத்ரக் ஹாகிம்)

