ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என அறிந்து, அதற்காக அல்லாஹ்வை அவர் போற்றட்டும்! அதை தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும் தெரிவிக்கட்டும்! அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது என அறிந்து, அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும்; அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 7045) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்தூதர்ஸல் அவர்கள் 9 கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது அறிந்து அதற்காக 6r60T அல்லாஹ்வை அவர் போற்றட்டும்! ஸயீத் அல்குத்ரீரலி) எனஅபூ அறிவித்தார்கள்புகாரி: 7045) றைத்தூதர்ஸல் அவர்கள் 9 கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது அறிந்து அதற்காக 6r60T அல்லாஹ்வை அவர் போற்றட்டும்! ஸயீத் அல்குத்ரீரலி) எனஅபூ அறிவித்தார்கள்புகாரி: 7045) - ShareChat