🤲 தொழுகையில் உயிர்நீத்த பாதுகாவலர் – உள்ளங்களை நெகிழ வைத்த சம்பவம் | இந்தோனேசியா
இந்தோனேசியாவைச் சேர்ந்த நூர் தீன் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர், லுஹர் தொழுகையில் ஸுஜூத் நிலையில் இருந்தபோதே இறைவனிடம் இணைந்துள்ளார்.
இந்நிகழ்வு பலரின் உள்ளங்களைத் தொட்ந்ததுடன், ஒரு முஃமின் ஆசைப்படும் அழகிய முடிவின் நினைவாகப் பார்க்கப்படுகிறது. 🕊️
"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்"
(إِنَّا لِلَّٰهِ وَإِنَّ إِلَيْهِ رَاجِعُونَ)
#📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ்


