ShareChat
click to see wallet page
search
குலதெய்வ வழிபாடு #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 ##ஆன்மீக தகவல்கள் 🕉️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #காலை வணக்கம்
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - குலதெய்வ கோவிலுக்கு ஏன் அடிக்கடி செல்ல வேண்டும்? மாதம் ஒருமுறை அதாவதுதமிழ் மாதம்1ம் தேதிநம் குலதெய்வ கோவிலுக்கு சென்றால் எந்த தடைகளும் வராமல்நம் குலத்தை காக்கும் முடியாதவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையில் வரும் மாசி மகா சிவராத்திரி அன்று கண்டிப்பாக குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் குலதெய்வத்தை வணங்காமல் நீங்கள் எந்த தெய்வத்திடம் முறையிட்டாலும் உங்களுடைய வேண்டுதல் பலிக்காது காரணம் நீங்கள் இஷ்டதெய்வத்திடம் வேண்டும்போது  அவர்கள் குலதெய்வத்திடம் அனுமதி கேட்கும் அவர் அனுமதி கொடுத்தால் தான் இஷ்டதெய்வம் நமக்கு அருள் கொடுக்கும் குடும்பத்தில் சண்டை சச்சரவு தம்பதிக்கிடையே மனவருத்தம் ப்படி ஏதாவது ஒரு குழப்பம் உங்கள் வீட்டில் வந்த வண்ணம் இருந்தால் பௌர்ணமி அன்று குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் தம்பதிகளுக்கு டையே ஒற்றுமை மேலோங்கி குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாகும் deiveega sudar தலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது கண்டிப்பாக ஒற்றை ல்லாமல் 2 தேங்காய் ஒரு டஜன்வாழைப்பழம் தேங்காயாக வெத்தலை பாக்குபூ இவை அனைத்தும் வாங்கி செல்லுங்கள் குலதெய்வ கோவிலுக்கு ஏன் அடிக்கடி செல்ல வேண்டும்? மாதம் ஒருமுறை அதாவதுதமிழ் மாதம்1ம் தேதிநம் குலதெய்வ கோவிலுக்கு சென்றால் எந்த தடைகளும் வராமல்நம் குலத்தை காக்கும் முடியாதவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையில் வரும் மாசி மகா சிவராத்திரி அன்று கண்டிப்பாக குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் குலதெய்வத்தை வணங்காமல் நீங்கள் எந்த தெய்வத்திடம் முறையிட்டாலும் உங்களுடைய வேண்டுதல் பலிக்காது காரணம் நீங்கள் இஷ்டதெய்வத்திடம் வேண்டும்போது  அவர்கள் குலதெய்வத்திடம் அனுமதி கேட்கும் அவர் அனுமதி கொடுத்தால் தான் இஷ்டதெய்வம் நமக்கு அருள் கொடுக்கும் குடும்பத்தில் சண்டை சச்சரவு தம்பதிக்கிடையே மனவருத்தம் ப்படி ஏதாவது ஒரு குழப்பம் உங்கள் வீட்டில் வந்த வண்ணம் இருந்தால் பௌர்ணமி அன்று குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் தம்பதிகளுக்கு டையே ஒற்றுமை மேலோங்கி குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாகும் deiveega sudar தலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது கண்டிப்பாக ஒற்றை ல்லாமல் 2 தேங்காய் ஒரு டஜன்வாழைப்பழம் தேங்காயாக வெத்தலை பாக்குபூ இவை அனைத்தும் வாங்கி செல்லுங்கள் - ShareChat