ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - டையாளூர் மர்மம் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் கிபி 1014) மரணம் மற்றும் சமாதி குறித்த தகவல்கள் இன்றும் ஒரு வரலாற்றுப் புதிரே! உடையாளூர் மர்மம் கும்பகோணம் அருகேயுள்ள டையாளூர் கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் உ ள்ள சிதைந்த சிவலிங்கமே மன்னரின் சமாதி என நம்பப்படுகிறது இங்குள்ள கல்வெட்டில் மன்னரின் பெயரான சிவபாதசேகரன் என்ற குறிப்பு இருப்பது இதற்கு வலுசேர்க்கிறது பள்ளிப்படை கோயில் சோழர் மரபுப்படி அரசர்கள் மறைந்த இடத்தில் பள்ளிப்படை கோயில் எழுப்பப்படும் ஆனால் இவ்வளவு புகழ்பெற்ற மன்னருக்கு அவ்வாறு கண்டறியப்படவில்லை பெரிய கோயிலின் ஏதும் கருவறைக்கு அடியிலேயே அவர் உடல் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது  ள்ள இடத்தையே மக்கள் தற்போது உடையாளூரில் உ வழிபட்டு வருகின்றனர் இங்கு முறையான அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு உண்மையை என்பது வரலாற்று வெளிக்கொணர வேண்டும் ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது டையாளூர் மர்மம் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் கிபி 1014) மரணம் மற்றும் சமாதி குறித்த தகவல்கள் இன்றும் ஒரு வரலாற்றுப் புதிரே! உடையாளூர் மர்மம் கும்பகோணம் அருகேயுள்ள டையாளூர் கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் உ ள்ள சிதைந்த சிவலிங்கமே மன்னரின் சமாதி என நம்பப்படுகிறது இங்குள்ள கல்வெட்டில் மன்னரின் பெயரான சிவபாதசேகரன் என்ற குறிப்பு இருப்பது இதற்கு வலுசேர்க்கிறது பள்ளிப்படை கோயில் சோழர் மரபுப்படி அரசர்கள் மறைந்த இடத்தில் பள்ளிப்படை கோயில் எழுப்பப்படும் ஆனால் இவ்வளவு புகழ்பெற்ற மன்னருக்கு அவ்வாறு கண்டறியப்படவில்லை பெரிய கோயிலின் ஏதும் கருவறைக்கு அடியிலேயே அவர் உடல் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது  ள்ள இடத்தையே மக்கள் தற்போது உடையாளூரில் உ வழிபட்டு வருகின்றனர் இங்கு முறையான அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு உண்மையை என்பது வரலாற்று வெளிக்கொணர வேண்டும் ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது - ShareChat