ShareChat
click to see wallet page
search
வெளிநாடுகளில் ஆண்டொன்றுக்கு கோடிக்கணக்கான பணம் தடுப்பூசியின் பாதிப்புகள் ஆகவே பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நஷ்ட ஈடாக கொடுத்து வரும் நிலையில் இந்தியாவில் இருக்கக்கூடிய அறிவாளிகள் மட்டுமே தடுப்பூசிக்கும் முட்டு கொடுத்து வரும் நிலையை பார்க்கும் போது பரிதாபமாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் தடுப்பூசியால் மரணம் அடைந்த அல்லது அதன் பக்க விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் சரி தடுப்பூசி காரணம் அல்ல என்று சொல்லும் மருத்துவர்கள் இருக்கும் நாட்டில் வெளிநாடுகளில் இருப்பது போல தடுப்பூசி பாதிப்புகளுக்கு என்று நீதிமன்றங்களோ நஷ்ட ஈடுகளோ வரப்போவதில்லை. இறந்த இந்த குழந்தைகளுக்கும் சரி இதற்கு முன்பு ஏற்பட்ட லட்சக்கணக்கான பாதிப்புகளுக்கும் சரி. நத்தை வீடு கிடைக்கப் போவதில்லை பாதிப்பு பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமே. #@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்