மாவட்ட ஆட்சியரே மண் திருட்டிற்கு துணை போகும் அவலம் திமுக ஆட்சியில்...🤦🏻♀️
திருப்பத்தூரில் புறவழி சாலை அமைக்க மண் அள்ளுவதற்காக மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்திருந்தார் 📌📌
ஆனால் மணலை அள்ளி தனியார் விற்பனைக்காக பயன்படுத்திகிறார்கள்
மண் அள்ளும் உரிமத்தை ரத்து செய்த நபருக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது
எதற்காக அனுமதி
கொடுத்தீர்கள்..?
மாவட்ட ஆட்சியர் துணையோடு மண் கடத்தப்படுகிறது..
ஒப்பந்த பணியை
ரத்து செய்யணும்
- பொதுமக்கள் ஆதங்கம்
# திருப்பத்தூர் மாவட்டம் #மணல் கடத்தும் திமுக ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##CORRUPTION_கபடதாரிகள்
01:59

