ShareChat
click to see wallet page
search
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் "பெற்றோரின் உரிமை பிள்ளைகள் மீது என்ன?" என்று கேட்டபோது, "அவர்கள் இருவரும் உனது சொர்க்கமும், நரகமும் ஆவர்" அவர்களைக் கவனிப்பது சொர்க்கத்திற்கும், புறக்கணிப்பது நரகத்திற்கும் இட்டுச் செல்லும் என்று பதிலளித்தார்கள். [சுனன் இப்னு மாஜா 3662] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - பெற்றோர்கள்அவர்கள் இருவரும் உனதுசொர்க்கமும் நரகமும் ஆவர் அவர்களைக் கவனிப்பது சொர்க்கத்திற்கும் புறக்கணிப்பது நரகத்திற்கும் இட்டுச்செல்லும் [சுனன் இபனு மாஷா 3662] பெற்றோர்கள்அவர்கள் இருவரும் உனதுசொர்க்கமும் நரகமும் ஆவர் அவர்களைக் கவனிப்பது சொர்க்கத்திற்கும் புறக்கணிப்பது நரகத்திற்கும் இட்டுச்செல்லும் [சுனன் இபனு மாஷா 3662] - ShareChat