ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ உலகங்களை உண்ட திருமாலும், நான்முகனும் அறிய முடியாத இறைவனது திருக்கோலத்தைத் தேவர்களும் அறியாதவர் ஆயினர். நாள்தோறும் கொய்த மலர்களைக் கொண்டு இண்டை முதலிய மாலைகள் தொடுத்துத் தன் திருப்பெயரையே எப்போதும் மனம் பொருந்தச் சொல்பவரும், மூலமலத்தை அழிக்கும் திருநீற்றை மெய்யிற் பூசுபவருமாகிய அடியவர்களின் வாயில், நாம மந்திரமாக உறைந்தருளுகின்ற அப்பெருமான் மேவிய தலம் திருமுதுகுன்றமாகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - % நமசிவாய 81 ஞாலம் உண்டமாலும் மற்றை நான்முகனும் அறியாக் கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும் கொய் மலரால் ண்டைகட்டி நாமம் இசைய 66 எப்போதும் ஏத்தும் மூல முண்டநீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. % நமசிவாய 81 ஞாலம் உண்டமாலும் மற்றை நான்முகனும் அறியாக் கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும் கொய் மலரால் ண்டைகட்டி நாமம் இசைய 66 எப்போதும் ஏத்தும் மூல முண்டநீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. - ShareChat