ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை வெளியே திரிய விடாமல் தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் பூமியெங்கும் பரவி விடுகிறான். இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை வெளியே செல்ல விட்டு விடுங்கள். மேலும், இரவு நேரத்தில் உன் கதவை மூடி விடு. அப்போது அல்லாஹ்வின் பெயரைச் சொல். உறங்கச் செல்கையில் உன்னுடைய விளக்கை அணைத்து விடு. அப்போதும் அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. அப்போதும் அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன்னுடைய பாத்திரத்தை மூடி வை. அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும் அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. அப்போதும் அல்லாஹ்வின் பெயரைச் சொல். என ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 3280) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் ருள்படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளைவெளியேதிரிய விடாமல் தடுத்து விடுங்கள். னஷத்தான்ககும் ஏனெனில் அப்போதுதான் பரவி விடுகிறான் ஜாபிர்ருலி) அறிவித்தார்கள். எ புகாரி: 3280) இறைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் ருள்படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளைவெளியேதிரிய விடாமல் தடுத்து விடுங்கள். னஷத்தான்ககும் ஏனெனில் அப்போதுதான் பரவி விடுகிறான் ஜாபிர்ருலி) அறிவித்தார்கள். எ புகாரி: 3280) - ShareChat