ShareChat
click to see wallet page
search
தேன்கிண்ணம் (1971); பாடியவர்கள்: டி எம் சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி; இசை: சங்கர் - கணேஷ் இது ஒரு நகைச்சுவைக் கதம்பப் பாடல்: "உத்தரவின்றி உள்ளே வா", "ரூப்பு தேரா மஸ்தானா" (ஹிந்தி), "நினைத்தேன் வந்தாய்", "மெதுவா மெதுவா தொடலாமா", "தன்னந் தனியாக நான் வந்த போது", "தொட்டுக் கொள்ளவா என்னைத் தொடர்ந்து கொள்ள வா", "பொன்மகள் வந்தாள்", "கண்ணான கண்ணனுக்கு அவசரமா", "நான் உன்னை அழைக்கவில்லை", "சொல்லாதே யாரும் கேட்டால்", "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன", "அட ங்கொப்புராணை சத்தியமா", "நினைத்தை நடத்தியே முடிப்பவன்" போன்ற பாடல்களின் கலவையாக உள்ளது. பாடலின் இடையில் வி.கே.ராமசாமி எம்.ஆர்.ஆர்.வாசுவுக்கு சொல்கிறார்: "அட என்ன தான் சினிமாப் பாட்டாய் இருந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாம துண்டு துண்டா எல்லோ வருது". #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
🎬 சினிமா - ShareChat
01:26