நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#இரவு வணக்கம் #குடும்பம் இனிய இரவு வணக்கம்
இரவு வணக்கம் - நட்படன் எஎல்லோரையும் திருப்ிிறடுத்த பைத்தியக்கார ாகிவிடுவான் [GL69 இனிய இரவு வணக்கம் நட்படன் எஎல்லோரையும் திருப்ிிறடுத்த பைத்தியக்கார ாகிவிடுவான் [GL69 இனிய இரவு வணக்கம் - ShareChat
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல் மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல் தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா? கவிஞர் பி.கே.முத்துசாமி #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #😍Old மூவிஸ்
💪கெத்து ஸ்டேட்டஸ் - வாடியநாளெல்லாம் " வருந்தி வருந்தித் தவமிருந்து சேவநாள்வந்தவிள் மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல் தாயென்ற பெருமைதனை மனங்குளிரத்தந்தவளே தாயென்ற பெருமைதனை மனங்குளிரத்தந்தவளே கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்தகுழந்தை தாய்க்கு பாரமா? கவிஞர் பிகேமுத்துசாமி வாடியநாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து சேவநாள்வந்தவிள் மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல் தாயென்ற பெருமைதனை மனங்குளிரத்தந்தவளே தாயென்ற பெருமைதனை மனங்குளிரத்தந்தவளே கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்தகுழந்தை தாய்க்கு பாரமா? கவிஞர் பிகேமுத்துசாமி - ShareChat
காத்தவராயன் திரைப்படத்திலிருந்து T. M. சௌந்தரராஜன் பாடிய வா கலாப மயிலே… என்ற பாடல் #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள்
🎬 சினிமா - ShareChat
00:57
நான் கவிஞ்சனும் இல்லை #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
📷நினைவுகள் - ShareChat
01:11
சொர்க்கம் திரைப்படம் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
😍Old மூவிஸ் - ShareChat
01:22
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே உடைந்து போன சிலை ஆனதே - வாழ்க்கை அணைந்த தீபமாய் ஆகிப் போனதே உடைந்து போன சிலை ஆனதே - நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே அடைந்த செல்வம் கொள்ளை போனதே #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💪கெத்து ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி அ நடேஷ் அணந்ததீேரேப தீபமாய் ஆகிப் உடைந்துபோனசிலை ஆனதே வாழ்க்கை அணந்ததீனதே தீபமாய் உடைந்துபோனசிலை ஆனதே DIGu NATESH அடைந்தசெல்வம் క கொள்ளைபோனதே அடைந்தசெல்வம் கொள்ளைபோனதே திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி அ நடேஷ் அணந்ததீேரேப தீபமாய் ஆகிப் உடைந்துபோனசிலை ஆனதே வாழ்க்கை அணந்ததீனதே தீபமாய் உடைந்துபோனசிலை ஆனதே DIGu NATESH அடைந்தசெல்வம் క கொள்ளைபோனதே அடைந்தசெல்வம் கொள்ளைபோனதே - ShareChat
திரைப்படம்: திருவருட்செல்வர் (1967) இயக்குனர்: ஏ. பி. நாகராஜன் நடிப்பு: சிவாஜி கணேசன், பத்மினி இசையமைப்பு: கே. வி. மகாதேவன் பாடல்: கண்ணதாசன் பாடியவர்: டி எம் எஸ் பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #😍Old மூவிஸ்
💪கெத்து ஸ்டேட்டஸ் - தருவருட&் நடேஷ் பக்திப்பெருக்கில் எந்தன் ஊன்உருக ஊந்தபஉவிரத்திஞ்க சக்தியெல்லாம் பெருக சிவம் திரண் சக்தியெல்லாம் திரண்டுசிவம் பெருக எந்தன்சந்ததியே பண்தனஇ்குறவா NATE SH அடி திரைப்படம் திருவருட்செல்வர் (1967) இயக்குனர் ஏஃபி நாகராஜன் சையமைப்பு கேவி மகாதேவன் இ பாடல் கண்ணதாசன் பாடியவர் டிஎம் எஸ் தருவருட&் நடேஷ் பக்திப்பெருக்கில் எந்தன் ஊன்உருக ஊந்தபஉவிரத்திஞ்க சக்தியெல்லாம் பெருக சிவம் திரண் சக்தியெல்லாம் திரண்டுசிவம் பெருக எந்தன்சந்ததியே பண்தனஇ்குறவா NATE SH அடி திரைப்படம் திருவருட்செல்வர் (1967) இயக்குனர் ஏஃபி நாகராஜன் சையமைப்பு கேவி மகாதேவன் இ பாடல் கண்ணதாசன் பாடியவர் டிஎம் எஸ் - ShareChat
கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி காதலின் தண்டனை கடவுள் வழி காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
📷நினைவுகள் - காதலுக்கு  UIIINIIEIIIuI ஒருவசந்தமாபபிகை am வசந்தமாளிகை CiRGOLE RESID 051- கண்களின் தண்டனை காட்சிவழி காட்சியின் NATESH தண்டனைகாதல் வழி காதலின் கஅுத்மினை  வழி காதலின்தண்டனை கடவுள்வழி கடவுளைதண்டிக்க என்னவழி காதலுக்கு  UIIINIIEIIIuI ஒருவசந்தமாபபிகை am வசந்தமாளிகை CiRGOLE RESID 051- கண்களின் தண்டனை காட்சிவழி காட்சியின் NATESH தண்டனைகாதல் வழி காதலின் கஅுத்மினை  வழி காதலின்தண்டனை கடவுள்வழி கடவுளைதண்டிக்க என்னவழி - ShareChat
கிருஷ்ணன் கோயில் வெங்கடாசலம் #மகாதேவன் 1942ல், மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மனோன்மணி’ படத்தில் இசையமைப்பாளர் டி.ஏ. கல்யாணம், தனது உதவியாளரான மகாதேவனுக்கு ஒரு பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்புக் கொடுக்கிறார். அப்படி மகாதேவன் இசையமைத்த முதல் பாடல், ’மோகனாங்க வதனி’ என்ற பாடல். இதைப் பாடியவர் பி.யூ. சின்னப்பா. இப்படித்தான் மகாதேவனின் திரைவாழ்க்கை துவங்கியது. இதன்பின் அதே வருடம், ஆனந்தன் (அல்லது) அக்னிபுராண மகிமை என்ற படத்துக்குத்தான் முதன்முதலில் இசையமைக்கிறார் மகாதேவன் (படமோ பாடல்களோ இப்போது துளிக்கூட எங்கும் இல்லை. அழிந்துவிட்டன). பின்னர் படிப்படியாக ஒவ்வொரு படமாக இசையமைத்து, ஹெச்.எம்.வி நிறுவனத்துடன் இணைந்து பக்திப் பாடல்களையும் இசையமைத்துவந்தார். நாற்பதுகளில் சில படங்களுடன், ஐம்பதுகளில் ஒருசில படங்களுக்கு இசையமைத்து வந்த போதுதான், ‘கூண்டுக்கிளி’ படத்தில் மகாதேவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இப்படத்தைப் பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த முதல் படம். இதில்தான் டி.எம்.எஸ் சிவாஜிக்காகப் பாடிய முதல் பாடல் இடம்பெற்றது என்று அறிகிறோம் (’-கொஞ்சும் கிளியான பெண்ணை’). இதன்பின்னர் சில படங்களுக்குப் பின்னர், குலேபகாவலியில் இடம்பெற்ற ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ பாடலுக்கு மட்டும் கே.வி.எம் இசையமைத்தார் (படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல் மட்டும் கூண்டுக்கிளிக்காகப் போடப்பட்டது. ஆனால் அதில் உபயோகமாகவில்லை. இயக்குநர் ராமண்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படத்தில் அப்பாடல் உபயோகப்படுத்தப்பட்டது). இதன்பின்னர் வெளியாகி, நன்றாக ஓடி, மகாதேவனை மிகவும் பிரபலப்படுத்தியதுதான் ‘டவுன்பஸ்’. அப்படத்தின் பாடல்களை இன்றும் யாருமே மறக்க இயலாது (’பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா’, ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா’). பின்னர் தேவர் ஃபிலிம்ஸின் ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்துக்கு இசையமைத்தார் மகாதேவன். அதுதான் தேவர் ஃபிலிம்ஸின் முதல் படமும் கூட (’மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே’, ’அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ’, ’என் காதல் இன்பம் இதுதானா’). இதன்பின்னர் தேவர் ஃபிலிம்ஸின் பல படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்தார். இதன்பின் தமிழின் புகழ்பெற்ற இசைமைப்பாளர்களில் ஒருவராக மாறினார் மகாதேவன். எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்தார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏராளமாக இசையமைத்து, இரண்டு தேசிய விருதுகளும் வாங்கியிருக்கிறார் (கந்தன் கருணை & சங்கராபரணம்). எம்.ஆர். ராதா குத்தாட்டம் போட்ட ‘மாமா மாமா மாமா’ (மகாதேவனையே ‘மாமா’ என்றுதான் அனைவரும் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது), ’ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே’, ’ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்’, ’வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரே வந்தாள்’, ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’, ‘ஒரு நாள் போதுமா’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’, ’ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’, ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்’, ‘பதினாறும் நிறையாத பருவமங்கை’, ‘பட்டணம்தான் போகலாமடி’, ‘சித்தாடை கட்டிக்கிட்டு’, ‘வீணைக்கொடியுடைய வேந்தனே’ (வெங்கட்ராகவனுக்கு மிகப்பிடித்த பாடல் இது. ராவணனே விஸ்தாரமாகப் பாடும் பாடல்), ‘மண்ணுக்கு மரம் பாரமா’, ‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்’, ‘கல்யாணம் ஆனவரே சௌக்யமா’, ‘சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாள்’, ‘ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்’, ‘கட்டித்தங்கம் வெட்டியெடுத்து’, ‘கங்கைக்கரைத் தோட்டம்’, ‘ஒருவன் மனது ஒன்பதடா’, ’உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’, ‘மஞ்சள் முகமே வருக’, ‘ஹலோ ஹலோ சுகமா’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ஏ.பி. நாகராஜனின் பாடல்கள், சங்கராபரணம் பாடல்கள் என்று கே.வி. மகாதேவனின் பிரபல பாடல்களை இங்கே பட்டியல் போட ஆரம்பித்தால், நூறு பக்கங்களையும் தாண்டி எழுதவேண்டிவரும் என்பதால், அவரது இசையில் எனக்குப் பிடித்த ஒரு பாடலை மட்டும் இங்கே கவனிக்கலாம். அதற்கும் முன்னர், கே.வி. மகாதேவன் எப்படி இசையமைப்பார் என்றும் பார்க்கலாம். தமிழில் ஒரு அரிய மாண்பை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். பொதுவாக இசையமைப்பாளர்கள் ஒரு ட்யூனை அமைப்பார்கள். பின்னர் அந்த மெட்டுக்கு ஏற்பப் பாடலாசிரியர்கள் பாடல் வரிகளை எழுதுவார்கள். இதுதான் வழக்கம். ஆனால் கே.வி. மகாதேவனோ, முதலில் பாடலை எழுதி வாங்கிக்கொள்வார். அதன்பின் அந்தப் பாட்டுக்கு மெட்டமைப்பார். இதுதான் மகாதேவனின் கொள்கையும் கூட. எனவே, அவர் இசையமைத்த படங்களில் பெரும்பான்மையான பாடல்கள் இப்படி இசையமைக்கப்பட்டவையே. அறுபதுகள் தவிர, எழுபதுகள், எண்பதுகளில் கூடப் பிரமாதப்படுத்தியவர் மகாதேவன். அவருக்கு தேசிய விருது வாங்கித்தந்த ‘சங்கராபரணம்’, எண்பதுகளின் படமே. தமிழில் இது பிய்த்துக்கொண்டு ஓடியது நினைவிருக்கலாம். இப்படத்தின் பாடல்கள் இன்றும் மறக்க இயலாதவை. கே.வி. மகாதேவன் இசையமைத்து, பி. மாதவன் இயக்கி, 1963ல் வெளிவந்த படம், ‘அன்னை இல்லம்’. சிவாஜி கணேசனும் தேவிகாவும் நடித்தது. இந்தப் படத்தில் அத்தனை பாடல்களும் பிரமாதமாக இருக்கும். ‘எண்ணிரண்டு பதினாறு வயது’ பாடலை மறக்கவே முடியாது. ’நடையா இது நடையா’ பாடல் ஒரு காலத்தில் தூர்தர்ஷனின் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் டேப் தேய ஒளிபரப்பட்ட பாடல். இப்படத்தில்தான் ‘மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்’ என்ற அற்புதமான பாடல் இடம்பெறுகிறது. கதாநாயகனும் நாயகியும் காதல் பொங்கப் பாடிக்கொள்ளும் பாடல். இந்தப் பாடலின் மெட்டை கவனித்துப் பாருங்கள். அவ்வளவு அழகான ட்யூன் இது. பாடிய சுசீலாவும் டி.எம்.எஸ்ஸும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள். பாடலை எழுதியவர் கண்ணதாசன். சொல்லவும் வேண்டுமா பாடலின் இனிமைக்கு? கருந்தேள் ராஜேஷ் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா
😍Old மூவிஸ் - 1 A& 1 A& - ShareChat
#கே_வி_மகாதேவன் ஒரு இசை சரித்திரம் ஸ்ரீபாலகந்தர்வ கான சபாவில் 13 வயதில் சேர்ந்தார். பெண் வேடமேற்று பாடி, நடித்தார். வேறு சில நாடக கம்பெனிகளிலும் நடித்தார். சென்னையில் சில காலம் ஒரு ஹோட்டலில் வேலை செய்தார். நாடக ஆசிரியர் சந்தானகிருஷ்ண நாயுடு சிபாரிசில் வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது. # பிரபல இசை அமைப்பாளர் டி.ஏ.கல்யாணம் இவரது இசை ஞானத்தை அடையாளம் கண்டு தன் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். 1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நிரந்தர இசை அமைப்பாளராகச் சேர்ந்தார். 1942-ல் மனோன்மணி திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். # 1950-களின் மத்தியில் டவுன் பஸ், முதலாளி, மக்களைப் பெற்ற மகராசி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பேரும் புகழும் பெற்றார். பாடலுக்குப் பொருத்தமான இசையை வழங்குவது இவரது சிறப்பம்சம். சுமார் ரகப் படங்கள்கூட, கண்ணதாசன் வரிகளாலும், இவரது இசையமைப்பாலும் தோல்வியைத் தழுவாமல் தப்பித்தன. # தமிழகத்தில் மட்டுமின்றி, தெலுங்கு மண்ணிலும் பெரிதும் கொண்டாடப்பட்ட இசை அமைப்பாளராக முத்திரை பதித்தார். இவரது நீண்ட நெடிய இசைப் பயணத்தில் யார் மனதும் புண்படும்படி இவர் நடந்துகொண்டதே இல்லை. # ராகங்களின் அழகைச் சிதைக்காமல், அவற்றின் பாவங்கள் வெளிப்படும் வகையில், மாறிவரும் நவீனத் திரையிசை சூழலுக்கு ஏற்ப கச்சிதமாகப் பொருந்தும் வகையில் இசையமைத்தார். பாடலாசிரியர்கள் விரும்பும் இசையமைப்பாளர் என்றும் புகழப்பட்டார். # ‘திரையிசைத் திலகம்’ என்று போற்றப்பட்ட இவருடைய பாடல்கள் சங்கீத நுட்பம் நிறைந்ததாக இருக்கும். திரை இசையில் சாஸ்திரிய இசை, நாட்டுப்புற இசை, மெல்லிசை என்று ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்தார். # மதன மோகினி திரைப்படத்தில் பி.லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். கந்தன் கருணை, சங்கராபரணம் படங்களுக்காக இவருக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதுகள் கிடைத்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழில் 218 படங்களுக்கு இசை அமைத்தார். "நீலமலைத் திருடன்" - படத்தில் முக்கிய வேடமேற்றவை ஒரு நாயும், குதிரையும் தான். வில்லனின் அடியாட்கள் கதாநாயகனை கட்டிலோடு கட்டிப்போட்டு அடைத்து வைத்திருக்க அவனைக் காப்பாற்ற நாய், குதிரை மீது சவாரி செய்தபடி வரும் காட்சி திரை அரங்குகளில் மிகுந்த வரவேபையும், கைதட்டலையும், விசில் ஒலியையும் கிளப்பி அதிரவைத்தது. இந்தக் காட்சிக்கு கே.வி. மகாதேவன் அமைத்த பின்னணி இசை மிக முக்கியமான ஒரு காரணமாக அமைந்தது. "நீலமலைத் திருடன்" வெளிவந்த அதே வருடம் - சொல்லப்போனால் "நீலமலைத் திருடன்" படத்துக்கு முன்னதாக கே.வி. மகாதேவனின் அற்புதமான இசை அமைப்பில் வெளிவந்த படம் தான் "ராஜராஜன்". மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - பத்மினி இணைந்து நடித்த இந்தப் படத்தில் எம்.என்.நம்பியார், பி. எஸ். வீரப்பா, லலிதா, எம்.ஜி. சக்ரபாணி ஆகியோரும் நடித்திருந்தனர்.இந்தப் படம் கே.வி. மகாதேவனின் சிறந்த இசைக்காவே பேசப்பட்ட படம்.ஆரம்ப காலப்படங்களில் எம்.எம். மாரியப்பாதான் எம்.ஜி.ஆருக்காக முதலில் பின்னணி பாடியவர்.அவருக்கு அடுத்து ஐம்பதுகளின் இறுதிவரை அவருக்காக பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்தான். அந்த வகையில் இந்தப் படத்தில் கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி எம். ஜி.ஆருக்காக சீர்காழி கோவிந்தராஜனும், பத்மினிக்காக ஏ.பி. கோமளாவும் பாடிய பாடல் ஒன்று இன்றுவரை காலத்தை வென்று நிலைத்து நிற்கிறது."நிலவோடு வான் முகில் விளையாடுதே" என்று துவங்கும் இந்தப் பாடலை வெகு அற்புதமான மிஸ்ர யமன் (யமன்கல்யாணி என்றும் சொல்லலாம்) என்ற ராகத்தில் அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல விரும்புகிறேன். பொதுவாக திரைப்படப் பாடல்களில் சுத்தமான கர்நாடக சங்கீதம் என்பது எம்.கே. தியாகராஜ பாகவதர் காலத்தோடு வழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது. அதற்குப் பிறகு ராகங்களின் அடிப்படையில் பாடல்கள் வர ஆரம்பித்தன. அதாவது குறிப்பிட்ட ராகத்தின் ஸ்வரங்களை எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் கிராமிய மெட்டுக்களையோ அல்லது மேற்கத்திய இசையையோ கலந்து கொடுக்க ஆரம்பித்த காலகட்டம் அது. என்றாலும் கையாள எடுத்துக்கொண்ட ராகத்திலிருந்து மாறாமல் அதை அனுசரித்தே பாடல்கள் அமைந்தன. அந்த வகையில் இந்த "நிலவோடு வான் முகில் விளையாடுதே" பாடல் கே.வி. மகாதேவனின் இசை மகுடத்தில் ஒரு வைரக்கல் என்றால் அது மிகை அல்ல. கர்நாடக இசை மேதை காலம் சென்ற ஜி.என். பாலசுப்ரமணியம் அவர்களது பிரபலமான பாடலான "ராதா சமேதா கிருஷ்ணா" என்ற பாடல் இதே மிஸ்ர யமன் ராகத்தில் அமைந்த பாடல் தான். "நிலவோடு வான் முகில் விளையாடுதே" பாடல் முதல் நாள் மாலையில் ஓலிப்பதிவு ஆரம்பித்து விடிய விடிய அனைவரும் உழைத்து மறுநாள் காலையில் முடிந்த பாடல் - என்று அதனை சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து பாடிய பாடகி ஏ.பி. கோமளா ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். பாடலைக் கேட்கும்போது வான்முகில் நிலவோடு மட்டும் விளையாடவில்லை. நம் மனங்களோடும் விளையாடுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன். அடுத்து "ஆடும் அழகே அழகு" லலிதா- பத்மினி இணைந்து ஆடும் நடனத்துக்கான பாடல்.பி. லீலா - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவரும் இணைந்து பாடிய இந்தப் பாடலை இயற்றியவர் யார் தெரியுமா? கே.வி. மகாதேவனின் உதவியாளராக இருந்த டி.கே. புகழந்தி அவர்கள்தான். இந்த நடனப் பாடலை ஒரு ராகமாலிகையாக விஜய நாகரி, நடபைரவி, குந்தலவராளி, சிந்துபைரவி ஆகிய ராகங்களில் அருமையாக அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் அமைந்த இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணங்களுக்கும் இடையில் வரும் இணைப்பிசையும், ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்துக்கு மாறும் அழகும்.. மகாதேவனின் திறமைக்கு ஒரு அற்புதமான சான்று. இதே போல இன்னொரு டூயட் பாடல் - "இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே" - சீர்காழி கோவிந்தராஜன் - ஏ.பி. கோமளாவின் குரல்களில் ஒரு உற்சாகப் பாடலாக அமைந்திருக்கிறது. ஆபேரி ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாடலை கே.வி. மகாதேவன் அமைத்திருக்கிறார். பொதுவாக திரை இசையில் அதிகம் பயன்படுத்தப்படும் ராகம் இது. ஹிந்துஸ்தானியில் பீம்ப்ளாஸ் என்று இதனைச் சொல்வார்கள். அடுத்து ஆர். பாலசரஸ்வதியின் தாலாட்டும் குரலில் 'கலையாத ஆசைக் கனவே" என்ற பாடல் - சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் இது. படத்தில் உற்சாகமாக சூழலிலும், சோகச் சூழலிலும் என்று இரண்டு முறை இந்தப் பாடல் இடம்பெறும். பாலசரஸ்வதியின் மென்மையான குரலில் மயிலறகால் மனதை வருடுவது போல வருடிச் செல்லும் பாடல் இது. இப்படிப் பாடல்களுக்கு கர்நாடக இசையின் அடிப்படையில் இசை அமைப்பதை பெரிதும் விரும்பினார் கே.வி. மகாதேவன். "எந்தப் பாடலாக இருந்தாலும் அதற்கு கர்நாடக இசையின் 'டச்' இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் தான் இசை அமைக்கவேண்டும் என்று கருதுபவன் நான். அப்படித்தான் என்னால் "டியூன்" போடவே முடியும்." என்று அவரே சொல்லி இருக்கிறார். அது மட்டும் அல்ல. "திரை இசைப் பாடல்களுக்கு நமது கர்நாடக இசை பொருந்துவதைப் போல வேறு எதுவும் பொருந்துவதில்லை" என்று தனது அபிப்பிராயத்தை "பொம்மை" மாத இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றிலும் தெரியப் படுத்தி இருக்கிறார் கே.வி. மகாதேவன்."ராஜராஜன்" படத்தின் பாடல்களில் மட்டும் அல்ல பின்னணி இசையிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் கே.வி. மகாதேவன். எம்.ஜி.ஆர் - எம்.ஜி.ஆர் - எதிரிகளுடன் மோதும் இந்த சண்டைக் காட்சிக்கான பின்னணி இசையே அதற்கு சரியான சான்று. இப்படிப் படத்துக்குப் படம் தனது இசையால் மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்து முன்னேறிக்கொண்டிருந்தார் கே.வி. மகாதேவன். எம்.ஜி.ஆர். - சிவாஜி இருவரும் உச்ச நட்சத்திரங்களாக முன்னேறிக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் படத் தயாரிப்பு என்பது மிகுந்த பொருட்செலவையும், நேரத்தையும் விழுங்கக்கூடியது என்ற நிலைமையே இருந்து வந்தது.. குறைந்த பொருட்செலவில் தரமான படங்களை தயாரிப்பது என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே தயாரிப்பாளர்கள் தயங்கிய நேரம் அது. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் அதிபர் சுந்தரம் அவர்களின் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்த வி. சீனிவாசன் என்ற இளைஞரை இயக்குனராக வைத்து தயாரிப்பாளர் எம்.ஏ. வேணு அவர்கள் குறுகிய காலத் தயாரிப்பாக ஒரு தமிழ்ப் படத்தை தயாரித்தார். பராசக்தியில் சிவாஜி கணேசனுடன் அறிமுகமாகி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக முதன்முதலாக அறிமுகமானார் தேவிகா. இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி. மகாதேவனுக்கு கிடைத்தது.1957- தீபாவளிக்கு வெளிவந்த குறைந்த பொருட்செலவில் குறுகிய காலத்தயாரிப்பாக வெளிவந்த இந்தப் படம் அதே தீபாவளிக்கு வெளிவந்த உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு ஈடுகொடுத்து பெருவெற்றி பெற்று அனைவரது புருவங்களையும் உயரவைத்தது. அதோடு நிற்கவில்லை. அந்த ஆண்டுக்கான சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக ஜனாதிபதி விருதையும் பெற்று அனைவரையும் புருவங்களை உயர்த்த வைத்தது. படத்திற்கு கே.வி. மகாதேவன் அமைத்த இசை பெரிதும் பேசப்பட்டு பாடல்கள் இன்று வரை நீங்காத இடத்தை பிடித்தன.அதிலும் எஸ்.எஸ்.ஆர் பாடுவதாக டி.எம்.எஸ். பாடிய பாடல் படம் வெளிவந்த புதிதில் அரங்கை விட்டு வெளியே வந்த அனைவராலும் முணுமுணுக்கப் பட்டது. அந்தப் படம் தான் "முதலாளி". பாடல் "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே." #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
😍Old மூவிஸ் - కే மகாதேவன் கே 69 కే மகாதேவன் கே 69 - ShareChat