꧁༺ᏉᎯℕℐTℋᎯЅℛℐ༻꧂
899 views • 5 months ago
மனசாட்சி : ஆமா... என்ன ஆச்சு உனக்கு இப்போ எதுக்கு அடிக்கடி நிறைய அரசியல் போஸ்ட் போடுற...
வைசு : எல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வு வந்து திருந்ததான்...
மனசாட்சி : எது காமராஜர் மாதிரி உள்ளவர்கள் கருத்து சொல்லி திருந்தாத தமிழர்கள் கும்பகோணம் ஒரு மூலையில் உள்ள வைஷ்ணவி சொல்லி திருந்த போறாங்களாம்...
வைசு : எல்லாம் ஒரு நம்பிக்கை முயற்சி தான்...
மனசாட்சி : வாய்ப்பில்லை ராசா...
வாய்ப்பில்லை...
கடவுளே இறங்கி வந்து சொன்னா கூட தமிழர்கள் திருந்தமாட்டாங்க.
வைசு : சரி இப்போ என்ன செய்ய...
மனசாட்சி : காலை எந்திரிச்சி ஒரூ good morning போஸ்ட் அப்புறம் ரெண்டு சாப்பாடு போஸ்ட். ரெண்டு காமெடி ரெண்டு காதல் போஸ்ட் போடு உன் வேலையை பாரு...
ஆமா அது என்ன அந்த போட்டோவுல கையில் தாமரை பூ BJP க்கு ஓட்டு கேட்டு கிளம்பிட்டியா
வைசு : ஐய்யயோ ஆள விடு சாமி நான் கோவிலுக்கு போறேன்....
#💛Tuesday thought 👍 #சிந்தனைச் செவ்வாய் 💚💛 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள்
9 shares