#🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩
விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி சடலமாக மீட்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது..
இதை தநா போலீஸ் விசாரித்தால் 3 மாதத்தில் முடியும் - ஏன் இவர்கள் CBI விசாரணை கேட்டு ஜவ்வு மாதிரி 3, 4 வருஷம் இழுக்க பார்க்கிறானுங்க? யாரையாவது காப்பாற்றவா?
நீதிமன்றம் இதற்கு சம்மதிக்கவே கூடாது. பார்ப்போம். சிபிஐதான் என்றால் அரசு வழக்கை கொடுத்துவிடும் - ஆனால் அந்த பெண்ணுக்கு நீதி தாமதமாகும் அது மறுக்கப்பட்ட நீதியாகும்.


