நினைவெல்லாம் நீயே
❤️❤️❤️❤️❤️
மனதில் பூத்த மலர் நீயே
விழிகளில் குடியிருக்கும் காதல் நீயே
மௌனத்தால் கொள்ளும் உயிர் நீயே
கட்டி அணைத்திடும் அன்பானவள் நீயே
துன்பத்திலும் புன்னகைத்து வாழ்பவளும் நீயே
அன்பால் கொள்ளும்
நினைவெல்லாம் நீயே
#என் காதல் கவிதை


