ShareChat
click to see wallet page
search
நபி(ஸல்) அவர்களிடம் அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்தபோது அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்களும் ஸஃபிய்யாவுடன் சிறிது தூரம் நடந்து) சென்றார்கள். அப்போது அன்சாரிகளில் இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் அழைத்து, ‘இவர் வேறு யாருமல்லர். என் துணைவி ஸஃபிய்யாதாம்’ என்றார்கள். உடனே அவ்விருவரும் அல்லாஹ் தூயவன் உங்களின் மீதா சந்தேகப்படுவோம்’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான்’ என்றார்கள். அலீ இப்னு ஹுசைன்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். புகாரி 7171 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முறினஸக்ளு முஹம்மது அவர்கள் 'மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் டுருவியுள்ளான் ஊ அறிவிப்பாளர்: அலீஇப்னு ஹுசைன்ருஹ்) புகாரி 7171 அல்லாஹ்வின்தூதர் முறினஸக்ளு முஹம்மது அவர்கள் 'மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் டுருவியுள்ளான் ஊ அறிவிப்பாளர்: அலீஇப்னு ஹுசைன்ருஹ்) புகாரி 7171 - ShareChat