#vaalkkay thathuvam. கதவை திறப்பவன், சிறைச்சாலை கதவை மூடுவான்*_...!!!!!
_இளமையில் அன்பு இருக்கும் வரை...._
_முதுமையில் அன்பு இதயம் துடிக்கும் வரை_...!!!
*_தன் கணவனின் அத்தனை தவறுகளையும் மன்னித்து மறக்கிறாள்_*...
_தன் குழந்தைகளின் நிம்மதியான வாழ்க்கைக்காக_.....!!!
*_பூமித்தாயிடம் வாங்கிய கடன் இந்த உடல்_*....
_திருப்பிக் கட்டத்தான் வேண்டும் வட்டியும், முதலுமாகச் சேர்த்து_....!!!!
*_இதற்கிடையில் நான் 'பெரியவன்" என்ற திமிர்_*....
_என் சொத்து என்ற மயக்கம்...._
*_யாரை மிதித்து மேலே ஏறலாம் என்ற கணக்கு_*....
_கடைசியில் ஆண்டதும் இல்லை..._
_மாண்டதும் இல்லை...._
*_மண் தந்தது...மண் தின்றது_*....!!!!!
_யாராலும் யாரையும்_
_மன்னிக்க முடியாது..._
_*யார் ஒருவர்*_
_*தவறு செய்த பிறகு*_
*_மன்னிப்பை_ _கேட்கிறாரோ_*...
_அவர் கேட்கும்_
_அந்த மன்னிப்புதான்_
_அவரை_ _மன்னிக்கிறது...!!!!_
*_அறிவோடு,_*
*_ஆர்வமும்_ _சேர்ந்தால்_*
*_வெற்றியை தரும்._*..!!!!
_பொய்யான மனிதர்களின் நிழலில் வாழ்வதை விட,_
*_தனிமையில் வாழ்ந்து விடலாம்._*..!!!!
_எதையும்_ _எதிர்கொள்வேன்என்ற_ _மனநிலை_ _மட்டுமே_
,_நம்பிக்கையை_ _கொடுக்கும்._..!!!


