ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sarvam Sivarpanam 🙏🔱 வாயினால் ஓதப்பெற்ற நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் கற்று, ஐவகை வேள்விகளை இயற்றி, தரப் பொருந்திய சிவந்த கையினராய் விளங்கும் அந்தணர் வாழும் சேய்ஞலூர் மேயவனே! சுடுகாட்டை இடமாகக் கொண்டு ஆடி உகப்பதோடு அன்றியும் சென்று மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மை அஞ்ச யானையை உரித்தது ஏனோ? -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - ஓம்ருமசிவாயு பேய்அடைந்தகாடு இடாப் பேணுவதுஅன்றியம் போய் வேய்அடைந்ததோளிஅஞ்ச வேழமீஉரித்ததுஎன்னே வாய்அடைந்த நால்மறைஆறு அங்கமோடு ஐவேள்வித் தீஅடைந்தசெங்கையாளர் சேய்ஞலூர்மேயவனே3 ஓம்ருமசிவாயு பேய்அடைந்தகாடு இடாப் பேணுவதுஅன்றியம் போய் வேய்அடைந்ததோளிஅஞ்ச வேழமீஉரித்ததுஎன்னே வாய்அடைந்த நால்மறைஆறு அங்கமோடு ஐவேள்வித் தீஅடைந்தசெங்கையாளர் சேய்ஞலூர்மேயவனே3 - ShareChat