ShareChat
click to see wallet page
search
நமசிவாய🤘 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - உழவாரபணி செய்திடமுக்தி வழங்கும் செந்தலை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கலியுக தொடக்கத்தில் சந்திரலேகை என்னும் கந்தர்வ பெண்மணி காசியப முனிவரின் சாபம் நீங்கசெந்தலை சிவாலயத்தில் உழவாரபணிகள் செய்து மாசி மாதசப்தமியில் முக்தி அடைந்ததாகவும் அந்த அம்மையார்வேண்டுதலின் பெயரில் இவ்வாலயத்தில் உழவாரபணிகள்செய்பவருக்கு மீனாட்சிசுந்தரேசுவரசுவாமி முக்தி அளிப்பதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது உழவாரபணி செய்திடமுக்தி வழங்கும் செந்தலை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கலியுக தொடக்கத்தில் சந்திரலேகை என்னும் கந்தர்வ பெண்மணி காசியப முனிவரின் சாபம் நீங்கசெந்தலை சிவாலயத்தில் உழவாரபணிகள் செய்து மாசி மாதசப்தமியில் முக்தி அடைந்ததாகவும் அந்த அம்மையார்வேண்டுதலின் பெயரில் இவ்வாலயத்தில் உழவாரபணிகள்செய்பவருக்கு மீனாட்சிசுந்தரேசுவரசுவாமி முக்தி அளிப்பதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது - ShareChat