செல்வம் என்பது இறைவனால் வழங்கப்பட்ட ஒரு அருட்கொடையாக இருந்தாலும், அதைத் தேடும் முறையிலும் செலவிடும் முறையிலும் மனிதர்கள் தடம் புரள வாய்ப்புள்ளதால்,
அது ஒரு பெரும் 'ஃபித்னா' (சோதனை) எனக் குறிப்பிடப்படுகிறது.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


