#innraya SINTHANAY *🌺🌺"இன்றைய* *சிந்தனை (13.03.2026..)* ................................ *"முன்னேற முயற்சி செய்யுங்கள்.."* ................................ ...
உங்கள் சொந்த தொழிலிலோ,அல்லது நீங்கள் பணி செய்யும் நிறுவனத்தையோ முன்னேற்றுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அப்போது தான் சொந்தத் தொழிலையும், நிறுவனத்தையும் முன்னேற்றம் அடைய வைக்க முடியும்.. எதையும் ஏனோதானோ என்று செய்ய வேண்டாம்.. உங்கள் தொழிலும்,நீங்கள் பணி புரிகின்ற நிறுவனம் முன்னேறினால் தான் உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்...
*ஆம்.,நண்பர்களே* அலைகள் ஓய்ந்த பின்னர் கடலுக்குள் இறங்குகிறேன் என்பதும், வாய்ப்புகள் வரும் வரை காத்து இருப்பேன் என்பதும் ஒன்று தான். அலைகள் ஒருபோதும் ஓயப்போவதில்லை வாய்ப்புகள் ஒருபோதும் தானாக வருவதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாய்ப்புகளை நாமே உருவாக்கி கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது தான் புத்திசாலித்தனம்...
முயன்றால் முடியாதது ஏதும் இல்லை.
(ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி....................)💐💐💐💐💐💐💐..


