வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு
வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை கிராம பஞ்சாயத்து, தாலுகா அலுவலகங்களில் வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம்
விடுபட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து 10 நாட்கள் அவகாசம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாலுகா அலுவலகங்களில் அதிகாரிகள் ஆவணங்களைப் பெற்று பெயர்களை சேர்க்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு #📺அரசியல் 360🔴

